நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய வேலை மற்றும் பகுதி நேர படிப்பின் காரணமாக என்னுடைய இந்த வலைப்பூவை தொடர்ந்து புதுப்பிக்காமல் போனது.
அந்த சிவனின் அருளால் என்னுடைய படிப்பை நல்ல படியாக முடித்துவிட்டேன். அவனுடைய அருளே அருள்.
இனி மீண்டும் உங்களுக்காக புதுப்பதிவுகளும் வலம் வருவேன்....
சிவனருள் பதிவன்
என்னுடைய வேலை மற்றும் பகுதி நேர படிப்பின் காரணமாக என்னுடைய இந்த வலைப்பூவை தொடர்ந்து புதுப்பிக்காமல் போனது.
அந்த சிவனின் அருளால் என்னுடைய படிப்பை நல்ல படியாக முடித்துவிட்டேன். அவனுடைய அருளே அருள்.
இனி மீண்டும் உங்களுக்காக புதுப்பதிவுகளும் வலம் வருவேன்....
சிவனருள் பதிவன்
Congratulations with your finished studies.
ReplyDelete