Friday 29 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-6


தமிழ் நாட்டில் உள்ள செவ்வாய் கிரக தலம்போல் உஜ்ஜயினியில் உள்ள மங்கள்னாத் சிவனின் அன்னாபிசேக அலங்காரம் தரிசனம்
.


















நாகராகஜரின் விஷ்வரூப தரிசனம். இப்படி ஒரு கரு நாக ராஜாவை முதன்முறையாக உஜ்ஜயினி நதிக்க்ரையில்தான் பார்த்தேன். நீங்களும் பாருங்கள்




உஜ்ஜயினி நதிக்கரையில் அருள்பாலிக்கும் பிரம்மா





அருகிலேயே அருள் பாலிக்கும் வினாயகர்





நாக சர்ப்பதோசங்கள் நிவர்த்தி செய்யும் ஆற்றுக்கரையில் அமர்ந்திருக்கும் ஐந்து சிவலிங்கங்கள்.






புதுவிதமான சிவனின் அலங்கார தோரணம்


Thursday 28 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-5

உஜ்ஜயினி மகாளி அம்மனின் ஆலய்த்தில் உள்ள பல கைகள் பல கால்கள் உள்ள உக்கிர காளியின் உக்கிர தோற்றம்.





நாமெல்லாரும் சிவனை காலால் மிதிக்கும் உக்கிர காளியை பார்த்திருக்கிறோம் ஆனால் சிவன் காளியை தூக்கி செல்லும் இந்த படம் கொஞ்சம் புதியதாகவே உள்ளது. இதனுடைய கதையோ அல்லது புராணமோ யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.



பூமிக்கடியில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம் இதுவும் உஜ்ஜயினில்தான் உள்ளது,




ஸ்ரீ மகா காளபைரவர்


சதாசிவனான அந்த சிவனின் மாறுப்பட்ட தரிசனம்




மேலே உள்ள சிவனின் ஆலயம் இது.



இதுவும் உஜ்ஜயினியில் ஒரு இடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த துர்க்கையின் அலங்காரம்



பூமிக்கடியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் உள்ள அம்மன், பெயர் இந்தியில் உள்ளது. எனக்கு இந்தி படிக்கத்தெரியாது



இது அந்த குகைக்கோயிலுக்கு வெளிமதிர்சுவரில் உள்ள பகவான். அனேகமாக வாஸ்து பகவானோ என்பது என் சந்தேகம். அவர்தான் இந்த மாதிரி அமர்ந்திருப்பதால் சொல்கீறேன்.

Wednesday 27 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-4

உஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி வினாயகரின் தரிசனம் . இதில் வினாயகரின் மூன்று முகம் உள்ளதை அனைவரும் கவனித்து தரிசியுங்கள்







இதுதான் அந்த ஆலயத்தின் எழில்மிகு தோற்றம்



இந்த ஆலயத்தில் உள்ள ஜகன் நாதரின் எழில்மிகு அலங்காரத்தோற்றம்


உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் ஆலய்த்தின் அருகில் உள்ள மகா கணபதியின் எழில்மிகு தரிசனம்.


இந்தூரில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள துர்கா தேவியின் நவராத்திர் அலங்காரம். நான் ஓம்காரேஸ்வரர் சென்று வரும்போது எடுத்த படம் உங்களுக்காக



அங்கே உள்ள ஒரு சிவாலயத்தின் எழில்முகு தோற்றம்




உஜ்ஜயினியில் உள்ள ஹரிசித்தி மாதா மகாளி விக்கிரமாதித்தனுக்கு அருளிய மகா தேவி.



உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரரின் ஆலயத்தின் அருகில் நவராத்திரியை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட மகா துர்கையின் எழில்மிகு தரிசனத்தை கண்டு மெய்சிலிர்த்தேன். இதோ




இதுவும் உஜ்ஜயினி மகா காளேஸ்வரரின் ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு சிவாலயத்தின் முதலில் இந்த தோரண அலங்காரம். அந்த ஆலயத்தில் இராமேஸ்வரர் அருள்கிறார்.

Tuesday 26 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-3



காணுவதற்கரிய சிவ பார்வதி தரிசனம்ஆலய சுவரில்


ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-3 வரிசையில் உங்களுக்காக வருவது இந்த புகைப்படங்கள்


மமலேஸ்வரரை எப்போதும் தனது மூச்சுக்காற்றால் தாலாட்டும் நந்தீஸ்வரர்



மமலேஸ்வரரின் ஆலயத்தோற்றம்




மமலேஸ்வரரின் ஆலயத்தை சுற்று வரும்போது இவரின் தரிசனத்தை காணலாம்,


மற்ற படங்கள் அடுத்த பதிவில்.

Monday 25 October 2010

ஸ்ரீ கணபதி பகவானின் மூலமந்திரம்

ஸ்ரீ கண நாதன் கணபதி பகவானின் மூலமந்திரம்



ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத
சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா!!!


இம் மந்திரத்தை நாள் தோறும் துதி பாடுவோர்கு எந்த வித குறைகளும் இல்லாமல் என்றும் எப்போதும் இன்பகரமான வாழ்க்கையை மூல நாதன் கணபதி பகவான் அருள்வான் என்பதில் எளளலவும் சந்தேகமில்லை.

Thursday 21 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள் - 2

மமளேஸ்வரர் ஆலயத்தின் எழில்முகு தோற்றம் மற்றும் மமளேஸ்வரரின் அற்புதமான தரிசனம். ஓம்காரேஸ்வரரை தரிசித்துவிட்டு வரும்போது இவரை தரிசிக்கலாம். இந்த இரு ஆலயங்களையும் ஜோதிர்லிங்க தலங்களாக பக்தர்கள் வழிப்பட்டு வருகிறார்கள்.








ஓம்காரேஸ்வரரின் ஆலய்த்தை சுற்றி வரும்போது இந்த துர்க்கை அம்மனின் தரிசனத்தை காணலாம்.



மமளேஸ்வரர் ஆலயத்தை சுற்றி வரும்போது இந்த சிவலிங்கத்தை தரிசிக்கலாம்.






மற்ற படங்கள் அடுத்த பதிவில் தொடரும்.

Monday 18 October 2010

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்

இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவது சில ஜோதிர்லிங்க தலங்களின் புகைப்படங்களை உங்கள் தரிசனத்திற்காக பகிர்ந்துகொள்ள விரும்பி பதிக்கீறேன். ஏற்கனவே என்னுடைய மகா காளேஸ்வரரின் தரிசனத்தை முந்தைய பதிவில் பகிர்ந்துகொன்டுள்ளேன். இந்த முறை அவரின் பஸ்மார்த்தியை கண்டு அக மகிழ்தேன். ஆனால் புகைப்படம் எடுக்கவில்லை. அவர் ஏனோ அனுமதிக்கை வில்லை. மற்றபடி ஓம் கரேஸ்வரைன் கோபுரம் மற்றூம் அவரின் தரிசன்ம் உங்கலுக்காக. அமலேஸ்வரரின் புகைப்படத்தை அரிதாக எடுத்து விட்டேன். அதுவும் உங்களுக்காக பதிக்கிறேன்.

ஐயா இதை எல்லாம் அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாது. ஏதோ உங்கலுக்கும் இந்த தலத்தை பார்வை இடுபவர்களுக்காக சிவனின் அருள் உன்டு என்பதற்கிணங்க இங்கே பதிக்கிறேன்.

பக்தியோடு கண்டால் எல்லாம் சிவ மயமே.

சிவம் சிவமய்ம் எங்கும் அவன் மயம்.


சோம் நாத் ஆலயத்தின் எழில்மிகு தோற்றம்



ஓம் காரேஸ்வரரின் ஆலய தரிசனம். ஏனோ தெரிய வில்லை மூலவரை புகைப்படம் எடுக்கத்தோன்றவில்லை.



ஓம் காரேஸ்வரரின் ஆலய கோபுரத்தின் மேல் உள்ள சிவலிங்கம் உங்களின் தரிசனத்திற்காக



ஓம் காரேஸ்வரரின் ஆலய கோபுரத்தின் எழில்மிகு தோற்றம், நர்மதா நதிக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீஓம்காரஸேவரைன் அலய கோபுர தரிசனம்



ஓம் காரேஸ்வரரின் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள் மிகு ஸ்ரீசனிஸ்வர பகவானின் தரிசனம் உங்களுக்காக... இவரை இதுபோல யாரவது இப்படி தரிசித்து இருப்பீர்களா?? இவர் ஓம் காரேஸ்வரர் ஆலயத்தை சுற்றி வரும் போது நமக்காக தரிசனம் தருகிறார், ஏற்கனவே நான் பதித்த ஸ்ரீசனிஸ்வர காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பு.




மற்ற படங்கள் நாளைய பதிவில்

Wednesday 6 October 2010

சர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள்

சர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள்

இந்த மந்திரங்களை மனதார தினமும் காலையில் பாராயணம் செய்து வருபவர்களுக்கு சகல சம்பத்துக்களும் சித்திக்கும். அனைவரும் அவனருள் பெருக.


காயத்ரீ தேவி மந்திரம்


ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.


ஸ்ரீ கணபதி காயத்ரீ:



ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.


ஸ்ரீ விஷ்ணு காயத்ரீ:



ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.


ஸ்ரீ சிவ காயத்ரீ:



ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.


ஸ்ரீ பிரம்மா காயத்ரீ:



ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய
தீமஹி
தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.


ஸ்ரீ ராம காயத்ரீ:



ஓம் தஸ்ரதாய வித்மஹே: சீதா பல்லபயே தீமஹி
தந்நோ ராம: ப்ரயோதயாத்.


ஸ்ரீ கிருஷ்ண காயத்ரீ:



ஓம் தெவ்கிநந்தனயே வித்மஹே: வசுதேவயே தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரயோதயாத்.


ஸ்ரீ லட்சுமி காயத்ரீ:



ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி
தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்


ஸ்ரீ சரஸ்வதி காயத்ரீ:



ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி
தந்நோ வாணி ப்ரயோதயாத்.