நமசிவய என்னும் ஐந்தெழுத்து மந்திரம்
"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.
யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம்.
சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.
யஜுர் வேதத்தின் நடு நாயகமானது ஸ்ரீருத்திரம்.
அதன் நடுநாயகமே"நமசிவய".
தீக்கை
பெற்றிருந்தாலும், பெறாவிடினும் "நமசிவய" என தாயைக் கூவியழைக்கும் சேய்போல்
அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு.
கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில்
வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப்போல், சிவனும் தன்னை நம்பி வருவோர் அனைவரையும் சிவமயமாக்குகிறார்.
பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின்தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்
No comments:
Post a Comment