Sunday 4 May 2014

ஏன் மனிதர்கலுக்காக சம்ராயதத்தை மாற்றுகிறார்கள்??

ஏன் மனிதர்கலுக்காக சம்ராயதத்தை மாற்றுகிறாகள்??

 நான் முதல் முறை உஜ்ஜையினி மகா காளேஸ்வரரை தரிசிக்க பல தடங்கள்கல் வந்தாலும் முயற்சித்து தரிசித்துவிட்டேன். அன்று முதல் இன்று வரை நினைத்த போது அவரை தரிசனம் செய்துகொண்டு வருகிறேன்.
 ஆனால் இப்போது என்னுடைய வருத்தம் என்னவென்றால்....உஜ்ஜையினி மா நகரத்தில் காள பைரவருக்கு ஊட்டப்படும் மது வகைகள் கோயிலின் முகப்பில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏதோ நான் குடிகாரன் அதனால் ஆந்தங்கபடுகிறேன் என்று என்ன வேண்டாம். ஏனோ மனம்  வருந்தியது கடைசியாக நேற்று தரிசித்த போது.

ஏனடா உங்களுக்காக என்னை மாற்றுகிறீர்கள் என்று கேட்டது போல்  இருந்தது காள பைரவரின் தரிசனம்.

ஐயா மனிதனுக்காக சட்டத்தை மாற்றலாம் ஆனால் தெய்வத்திற்காக??

இருந்தாலும் அங்கு மறைத்து வைத்து விற்கீறார்கள்.....
 மனதில் பட்டதை எழுதினேன்.

இதோ உங்கலுக்காக உஜ்ஜையினி மகா காளபைரவரின் தரிசனம்

அப்படியே உஜ்ஜையினி மாகா காளியின் தரிசனமும்

அன்புடன்
சிவனருள் பதிவன்