Wednesday 14 March 2012

காலபைரவர் ஆசிர்வாதம்

இன்று மறுபடியும் அந்த வீடீயோவை இனைக்க முயற்சித்தேன். அவரின் அருளால் அழகாக பதிவேற்ற முடிந்தது... மற்ற விவரங்கள் இந்த பதிவில் காண்க.....

http://sivanarul-sivamayam.blogspot.com/2010/06/blog-post_27.html

இரண்டு அசைபடங்கள் உங்களுக்காக... இரண்டாவது படத்தில் அவரின் அருள் கிடைப்பதை பாருங்கள்... ஒரு ஈ பறந்து வந்து அந்த எலுமிச்சை பழத்தின் மீது அமரும் சில வினாடிகள் அமர்ந்து பின் பறந்துசெல்லும். அதன் பிறகுதான் அந்த எலுமிச்சை சுற்றி விழும். இது ஒவ்வொறு வருடமும் நடக்கின்ற அதிசயம்.