Sunday 2 January 2011

மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-1

இந்த ஆலயம் வேலூர் மாவட்டத்தில் வேலுருக்கு அருகில் 15கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருவிரிஞ்சிபுரம் எனும் நகரத்தில் அருள் பாலிக்கிறார் மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர். இந்த ஆலயம் சுமார் 1300 வருடங்கள் பழமையானது. வேலூருக்கு வந்தால் அல்லது ஸ்ரீ நாராயணி தங்க கோயிலை தரிசிக்க வந்தால் இந்த ஆலயத்தையும் தரிசித்து செல்லுங்கள்.

இந்த ஆலயத்தைப்பற்றிய மேலும் விபரங்கலை இந்த வலைதலத்தை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள்

http://shanthiraju.wordpress.com/2008/06/09/virinchipuram/

நன்றி ராஜு`ஸ் ஓர்டு பிரஸ் தளம்.

கும்பாபிசேகம் நடந்தேறிய நாள்

12-12-2010.

ராஜ கோபுரம்





புது பொலிவுடன் தோற்றமளிக்கும் சிம்மகுளம். இதைப்பற்றிய மேலும் விவரங்களை விரைவில் தருகிறேன்



1008 சிவலிங்கள் ஒன்றாக காட்சி அளிக்கும் 1008லிங்கம்



No comments:

Post a Comment