
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத
சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா!!!
இம் மந்திரத்தை நாள் தோறும் துதி பாடுவோர்கு எந்த வித குறைகளும் இல்லாமல் என்றும் எப்போதும் இன்பகரமான வாழ்க்கையை மூல நாதன் கணபதி பகவான் அருள்வான் என்பதில் எளளலவும் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment