பல திரைப்படங்களிலும் பல செயிதிதாளகளிலும் சொல்லும் அளவிற்கு காசி நகரம் ஒன்றும் பயங்கரமான நகரம் அல்ல. மிகவும் சாந்தமான நகரம் எனக்கு எந்த வித குறையும் இல்லாமல் குறையும் இல்லாம நிறைந்த தரிசனம் தந்து எனக்கு பிரிய விடை தந்து அனுப்பினர் காசி விழ்வனாதர். இரண்டுன் நாட்கள் ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நினைவை ஏற்படுத்தியது காசி நாதரின் அருள் கடாட்சம்.
கங்கை நதி பூஜை அருமை ஆனந்தம் ஒரு புறம் அரிச்ச்சன்ற மாயானம் மறுபுறம் சிவனின் மயானம் இரண்டுக்கும் நடுவில் கங்கையின் ஆரத்தி அதாவது கங்கையின் தீபராதை தினமும் மாலை 7 மணிக்கு

மிகசிறந்த பயணமாக இதை உணர்கிறேன். கண்டிப்பாக மிண்டும் தரிசிப்பேன்,

எல்லாருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தாலும் எனக்கு இவரை மிண்டும் தரிச்சிப்பேன். என்ற எண்ணம் காசியை விட்டு பயனிக்கும்பூது தோன்றியது. அதுவும் அவனின் சித்தமே
எத்தனை சித்தர்கள் எத்தனை மகான்கள் வந்த இடம், ...........காசி மீண்டும் தொடர்வேன்