tag:blogger.com,1999:blog-7751363687236468902.post2635369337431706321..comments2023-09-08T06:05:50.388-07:00Comments on சிவமே சிவமயம்: ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?Anonymoushttp://www.blogger.com/profile/03104403849638812192noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7751363687236468902.post-57929789096125073072011-05-23T23:30:10.761-07:002011-05-23T23:30:10.761-07:00வணக்கம் தோழரே,
உண்மைதான் இறைநாமத்தை சொல்வதில் என்...வணக்கம் தோழரே,<br /><br />உண்மைதான் இறைநாமத்தை சொல்வதில் என்ன வேறுபாடு ? என்ன தகுதி ?<br /><br />நாமாவளியை யாரும் சொல்லலாம்..<br /><br />கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்<br />இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் <br />எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால்<br />நல்லார் நாமம் நமச்சிவாயவே<br /><br />என்பது திருஞானசம்பந்தரது திருவாக்கு..<br /><br />ஐந்தெழுத்து ஓதுவோம் அரன் அருள் பெறுவோம்.<br /><br />நல்ல ஆக்கம் ஐயா.. வாழ்த்துக்கள்.<br /><br />http://sivaayasivaa.blogspot.com<br />அன்புடன், சிவ.சி.மா.ஜாசிவ.சி.மா. ஜானகிராமன்https://www.blogger.com/profile/03172192787706041594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7751363687236468902.post-61051647282237154292011-03-28T07:32:00.818-07:002011-03-28T07:32:00.818-07:00மிகவும் பொருள்பதிந்த பாடல். இந்த மாதிரியான பாடல்கள...மிகவும் பொருள்பதிந்த பாடல். இந்த மாதிரியான பாடல்களை தொகுத்து தங்களது ப்ளாக்கில் தனி தலைப்பாக பதித்தால் அனைவருக்கும் இந்த பாடல் சென்றடையுமல்லவா. இதன் மூலம் பலரும் பல தகவல்களை தெரிந்துகொள்வார்கள்.<br />தவறாக எண்ணவேண்டாம் மனதில் தோன்றியதை கூறினேன்.<br /><br /> நன்றி.<br />திருச்சிற்றம்பலம்.Anonymoushttps://www.blogger.com/profile/03104403849638812192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7751363687236468902.post-40333062398312081022011-03-28T04:23:50.471-07:002011-03-28T04:23:50.471-07:00அன்புள்ள ஐயா ,
உங்களின் கருத்து உண்மையான கருத்து ...அன்புள்ள ஐயா ,<br /><br />உங்களின் கருத்து உண்மையான கருத்து .இதில் எந்த மாற்றமும் இல்லை .<br /><br />உங்களுக்காக சிவவாக்கியரின் கருத்து நிறைந்த ஒரு பாடல்..<br /><br />சிவாயம் என்ற அக்ஷரஞ் சிவனிருக்கும் அக்ஷரம் <br />உபாயமென்று நம்புவதற்கு உண்மையான அக்ஷரம் <br />கபாடம் அற்ற வாசலைக் கடந்துபோன வாயுவை <br />உபாயம்இட் டழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே ..<br /><br />http://gurumuni.blogspot.com/ <br />என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.பாலாhttps://www.blogger.com/profile/05860126140117314982noreply@blogger.com